Friday, 3 November 2017

*பாடம் நடத்த விடுங்க -ஆசிரியரின் வேதனைப்பதிவு*

*பாடம் நடத்த விடுங்க -ஆசிரியரின் வேதனைப்பதிவு*

காலை மாணவர் வருகைப்பதிவேடு முடித்ததும்மாணவர்களுக்கு பாடம்

நடத்தஆயத்தமானர்..ஆசிரியர்

நாலடியார் எனக்கூறியதும்த .ஆ அழைப்பு..

சாதிச்சன்றிதழ்தேவைப்படுவோர்...........................

விவரம் உடன் தரவும்.என்றார்

வகுப்பிற்கு சென்று விவரம்கேட்டுகுறித்துகொண்டிருக்கும்போது,

அடுத்ததகவல்

டெங்கு விழிப்புணர்வுபேரணி நடத்தவேண்டும்மாணவர்களை வரிசையாகஅழைத்து வாருங்கள்..

வீதி முழுவதும் கோஷமிட்டுதிரும்பி வந்தவுடன்..

தண்ணீர் குடித்து விட்டுமாணவர்களிடம்...

நாலடியார்.. என்றுஆரம்பித்தார்.

த.ஆ இருந்து மீண்டும்அழைப்பு

 உடனடியாக நாளைஅறிவியல் கண்காட்சிநடத்திட வேண்டும்..

இப்போது தான் Sms வந்ததுஉடன் ஏற்பாடு செய்யுங்கள்என்றார்..

உடனடியாக வகுப்பிற்குசென்ற ஆசிரியர்மாணவர்களுக்கு அது பற்றிவிளக்கி நாளைஅனைவரும் ஆளுக்கொருபொருள் செய்துகொண்டுவரவேண்டும்..

நாம் எப்படியாவது பரிசுவாங்கிட வேண்டும் என்றுகூறினார்..

அடுத்த நாள் கண்காட்சிஇனிதே முடிந்தது.

அதற்கு அடுத்த நாள்பள்ளிக்கு சென்று மாணவர்வருகை பதிவேட்டை முடித்துநாலாடியார் எனஆரம்பித்தார் "

 அழைப்பு த.ஆ இருந்து .

.த.ஆ போனை காண்பித்துகலைத் திருவிழா விற்குதயார்படுத்தவேண்டும்என்றார்..

அந்த நாள் இனிதேமுடிந்தது..

அடுத்தநாள் கலைத்திருவிழா..

அதற்கு அடுத்த நாள்பள்ளிக்கு சென்ற ஆசிரியர்வழக்கமாக பதிவேடுஎடுத்து முடித்து விட்டுநாலடியார் என ஆரம்பித்துஅடுத்த வரி செல்வதற்குள்த.ஆ  அழைப்பு,,

 உடனே பேட்டரி டெஸ்ட்எடுத்து 3 நகலில்அனுப்பவேண்டும் என்று..

நான்கு நாள்கள் போராடியும்நாலடியார் என்றவார்த்தையை தவிர நாலடிநடத்த இயலா நிலை..

எப்போது இந்த நிலைமாறுமோ?

No comments:

Post a Comment