ஊதிய உயர்வில் ஆசிரியர்கள் 'மெர்சல்' முதல்வரிடம் குவியும் மனுக்கள்
தமிழக அரசின் ஊதியஉயர்வு அறிவிப்பில்,பல்வேறு குழப்பங்கள்உள்ளதால், ஊதிய உயர்வுஎப்படி கிடைக்குமோ என,ஆசிரியர்கள் கவலை
அடைந்துள்ளனர். இதுகுறித்து, முதல்வருக்கு மனுஅனுப்பியுள்ளனர்.
ஊதிய,உயர்வில்,ஆசிரியர்கள்,மெர்சல்,முதல்வரிடம்,குவியும்,மனுக்கள்
மத்திய அரசின், ஏழாவதுஊதியக் குழுபரிந்துரைப்படி,தமிழகத்தில் அரசுஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு, ஊதியஉயர்வு அளிக்கப்பட்டுஉள்ளது; அக்., ௧௧ல்,அரசாணையும்வெளியிடப்பட்டது.
இன்று விளக்க கூட்டம்
இந்த உயர்வு அறிவிப்பு,அதிருப்தியைஏற்படுத்துவதாக, ஆசிரியர்,அரசு ஊழியர்கள்
தெரிவித்துள்ளனர்.நிலுவை தொகைகிடையாது என்றஅறிவிப்பாலும், அவர்கள்கவலை அடைந்துள்ளனர்.இது குறித்து, அரசு ஊழியர்,ஆசிரியர் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ'நிர்வாகிகள், மாநிலம்முழுவதும், கலெக்டர்அலுவலகம் முன், இன்றுவிளக்க கூட்டம்நடத்துகின்றனர்.
அதன்பின், 'நீதிமன்றத்தைஅணுகுவோம்; அதிலும்,முடிவு கிடைக்காவிட்டால்,போராட்டம் குறித்து முடிவுஎடுப்போம்' என, ஜாக்டோ -ஜியோ உயர்மட்டக் குழுஉறுப்பினர்கள்அறிவித்துள்ளனர்.
முதல்வரிடம் மனுக்கள்
அரசுக்கு ஆதரவான, 'ஜாக்டோ -ஜியோ கிராப்'உள்பட பல்வேறுஅமைப்புகள் சார்பில், இதுதொடர்பாக, முதல்வர்பழனிசாமியிடம் மனுக்கள்அளிக்கப்பட்டு உள்ளன.இதுபற்றி, உயர்நிலைமற்றும் மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர் சங்கதலைவர், சாமிசத்தியமூர்த்திகூறியதாவது:
ஆசிரியர், அரசுஊழியர்களைதிருப்திப்படுத்தும்வகையில், ஊதிய உயர்வுவரும் என, எதிர்பார்த்தோம்.ஆனால், ௨௧ மாத நிலுவைதொகையை தர, தமிழகஅரசு மறுத்து விட்டது.
அதேபோல், ஊதியமுரண்பாடுகள்களையப்படவில்லை. இந்தபிரச்னைகளால், ஊதியஉயர்வில் குழப்பம்அதிகரித்துள்ளது.அவற்றை சரிசெய்ய,முதல்வர் நடவடிக்கைஎடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment